tag:blogger.com,1999:blog-7668417694668990770.post8603599420483223891..comments2023-05-13T06:24:31.369-07:00Comments on நெற்கொழு தாசன் : வேர்கள் அ(ழு)லைகின்றன நெற்கொழுதாசன்http://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7668417694668990770.post-22680521532311957222013-01-28T17:30:02.349-08:002013-01-28T17:30:02.349-08:00///வாயிலேதுவுமின்றி வரிசையிட்டன எறும்புகள்./// கொட...///வாயிலேதுவுமின்றி வரிசையிட்டன எறும்புகள்./// கொடிய வறுமையைக் காட்ட இதைவிட வேறு சொற்களும் உண்டோ... உணர்வின் வலியை வெளிப்படுத்தும் உண்மை வரிகள்... படைப்பாளிக்குள் குடியிருக்கும் பொறுப்புணர்வு எட்டிப்பார்க்கிறது... பாராட்டுக்கள்...jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-11694873910741312812013-01-13T19:20:26.070-08:002013-01-13T19:20:26.070-08:00அருமை உங்கள் வரிகளில் உண்மைகள் உறைக்கின்றது உணர்வு...அருமை உங்கள் வரிகளில் உண்மைகள் உறைக்கின்றது உணர்வுகள் அழுகின்றன வாழ்த்துகள் தொடருங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-6904201025462143552012-10-29T17:52:40.752-07:002012-10-29T17:52:40.752-07:00நன்றி அக்கா,எனை ஊக்குவித்த இன்னொரு உறவு நீங்கள்.உங...நன்றி அக்கா,எனை ஊக்குவித்த இன்னொரு உறவு நீங்கள்.உங்களின் வருகையால் மிக மிக மகிழ்கிறேன் நெற்கொழுதாசன்https://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-77062608052027420302012-10-26T08:16:25.695-07:002012-10-26T08:16:25.695-07:00 இன்றும் எத்தனை தாயுள்ளங்கள் இந்நிலையில்............. இன்றும் எத்தனை தாயுள்ளங்கள் இந்நிலையில்..........<br />....வலிக்கும் வரிகள். தொடருங்கள் உங்கள் திறமைகள் மங்கி விடாதிருக்க . நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-37723923714998042192012-10-23T16:18:25.866-07:002012-10-23T16:18:25.866-07:00நன்றிகள் நண்பரே, உங்களின் வருகை கண்டு உளம் மகிழ்கி...நன்றிகள் நண்பரே, உங்களின் வருகை கண்டு உளம் மகிழ்கிறேன்.<br />இரவுகளின் புன்னகைகள் அழகாவை.அமைதியானவை.இனிமையான பெயர்.<br />நன்றி நண்பரே கருத்திடலுக்கு<br />நெற்கொழுதாசன்https://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-26042684323099778032012-10-23T10:33:40.873-07:002012-10-23T10:33:40.873-07:00வலி மிகுந்தக் கவிதைகள்...
அருமை, என் முதல் வருகை ...வலி மிகுந்தக் கவிதைகள்...<br /><br />அருமை, என் முதல் வருகை இது...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-84857299104686889342012-10-16T04:50:55.003-07:002012-10-16T04:50:55.003-07:00நன்றி நண்பனே ...................,ம்ம் சொன்னார்கள் ...நன்றி நண்பனே ...................,ம்ம் சொன்னார்கள் இன்னும் பார்க்கவில்லை.இங்கே செவ்வாய் தான் கிடைக்கும் பத்திரிக்கை.<br />நன்றி நண்பா நெற்கொழுதாசன்https://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-7260932510803552032012-10-16T01:29:19.222-07:002012-10-16T01:29:19.222-07:00நல்ல வரிகள்
வாழ்த்துக்கள் உங்கள் தள்ளாடும் கொடிமரங...நல்ல வரிகள்<br />வாழ்த்துக்கள் உங்கள் தள்ளாடும் கொடிமரங்கள் ஞாயிறு தினக்குரலில் வந்திருக்கிறதுஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-53550085502169075502012-10-15T17:18:01.158-07:002012-10-15T17:18:01.158-07:00உங்களின் வாழ்த்துக்களும்,வரவுகளும் என்றும் என் இரு...உங்களின் வாழ்த்துக்களும்,வரவுகளும் என்றும் என் இருத்தலை ஊக்குவிக்கும் நன்றி ஐயா.<br />நெற்கொழுதாசன்https://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-25333677879579221252012-10-15T17:16:26.093-07:002012-10-15T17:16:26.093-07:00இதுதான் இங்கே நிஜமாக இருக்கிறது நண்பரே .............இதுதான் இங்கே நிஜமாக இருக்கிறது நண்பரே ..............வரவுக்கு நன்றி நெற்கொழுதாசன்https://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-26827594994296337272012-10-15T17:15:19.314-07:002012-10-15T17:15:19.314-07:00வலிக்கவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நினைவுறுத்த...வலிக்கவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நினைவுறுத்துவதற்காக எழுதினேன்.<br />நன்றி உறவே <br />நெற்கொழுதாசன்https://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-48176151134830717882012-10-15T08:33:08.720-07:002012-10-15T08:33:08.720-07:00"சன்னங்கள் துளையிட்ட சுவரில்
ஈரத்தின் நரம்புக..."சன்னங்கள் துளையிட்ட சுவரில்<br />ஈரத்தின் நரம்புகள் பரவத்தொடங்கின.<br />சட்டமிடப்பட்ட மகனின் படத்தை<br />கழற்றியிருபுறம் துடைத்தாள். பார்த்தாள்." <br /><br />உள்ளம் விம்மும் வரிகள். ஆனாலும் அழகானவை.துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-55914052020591701032012-10-15T07:55:36.672-07:002012-10-15T07:55:36.672-07:00மனம் கனத்த வரிகள்...
முடிவில் இப்படி... (செய்தி)மனம் கனத்த வரிகள்...<br /><br />முடிவில் இப்படி... (செய்தி)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668417694668990770.post-62739902123708512302012-10-15T07:49:14.295-07:002012-10-15T07:49:14.295-07:00கத்தியின்றி ரத்தமின்றி ஒரு வலி கவி படிக்கையில் பரவ...கத்தியின்றி ரத்தமின்றி ஒரு வலி கவி படிக்கையில் பரவுகின்றது நண்பா. வாழ்த்துக்கள்.இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.com